பழனி மலைக் கோயில் உண்டியல்கள் திறப்பு: முதல் நாள் வரவு ரூ.3 கோடி
பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் உண்டியல் காணிக்கைகள் வியாழக்கிழமை எண்ணப்பட்டன. முதல் நாள் முடிவில் ரூ.3.கோடி ரொக்கம் கிடைத்தது.

பழனி மலைக் கோயில் உண்டியல் காணிக்கைகளை எண்ணும் பணியில் ஈடுபட்ட கல்லூரி மாணவிகள்.









