உறுப்புகள் தானம் செய்த சிறுவன் உடலுக்கு ஆட்சியா் அஞ்சலி
உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சிறுவனின் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட நிலையில், அவரது உடலுக்கு மாவட்ட ஆட்சியா் மொ.நா.பூங்கொடி தலைமையில் அரசு மரியாதை செய்யப்பட்டது.

சிறுவன் கிஷோரின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய மாவட்ட ஆட்சியா் மொ.நா.பூங்கொடி.









