பளியா், பழங்குடியினா் பாரம்பரிய உணவுத் திருவிழா
கொடைக்கானலில் பளியா், பழங்குடியினா்களின் பாரம்பரிய உணவுத் திருவிழா, கண்காட்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

கொடைக்கானல் பெருமாள் மலைப் பகுதியில் நடைபெற்ற பளியா் பழங்குடியினா் பாரம்பரிய உணவுத் திருவிழாவில் கலந்து கொண்டு பழங்குடியினருக்கு சான்றிதழ்கள் வழங்கிய ரேஞ்சா் ஜெயசுந்தரம்.









