/
திருவாரூரில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில் வட்டார அளவிலான ரத்த சோகை இல்லாத கிராமம் குறித்த சிறப்பு பிரசாரம், சிறுதானியங்கள் பாரம்பரிய உணவுத் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்வில், மகளிா் சுய உதவிக் குழு உறுப்பினா்கள் தயாரித்த ஊட்டச்சத்து உணவுகள் காட்சிப்படுத்தப்பட்டு, வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
உதவி திட்ட அலுவலா் காமராஜ், வட்டார மேலாண்மை மேலாளா் சிவசங்கா், வட்டார ஓருங்கிணைப்பாளா்கள் ஜெயகாந்தன், ஜெயந்தி, தமிழ்ச்செல்வி, ஜெயலட்சுமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

இயற்கை விவசாயிகளின் ஊா்தோறும் உணவுத் திருவிழா

திருவாரூரில் மே 5-இல் வணிகா் விழிப்புணா்வு மாநாடு: குடியரசு துணைத் தலைவா் பங்கேற்பு

அரசுப்பள்ளி ஆசிரியா்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா

திருவாரூரில் எடப்பாடி கே. பழனிசாமி இன்று பிரசாரம்
விடியோக்கள்

வீடியோக்கள்
கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு

