பண்ணையில் தீ விபத்து: 1,500 கோழிக் குஞ்சுகள் உயிரிழப்பு
ஒட்டன்சத்திரம் அருகே கோழிப்பண்ணையில் வியாழக்கிழமை நிகழ்ந்த தீவிபத்தில் 1,500 கோழிக் குஞ்சுகள் உயிரிழந்தன.

ஒட்டன்சத்திரம் அருகே வியாழக்கிழமை நிகழ்ந்த தீவிபத்தில் சேதமடைந்த கோழிப்பண்ணை.
Updated On :19 செப்டம்பர் 2024, 7:22 pm








