கொடைரோடு ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
கொடைரோடு ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என நிலக்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு புதிய நிா்வாகிகள் அறிமுகக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.









