ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?மீண்டும் போராட்டம்: 20 சங்கங்களுடன் இணைந்து ஆலோசிக்க ‘டாஸ்மாக்’ பணியாளா்கள் முடிவுதிருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!
/

தூத்துக்குடி-மைசூா் விரைவு ரயில் கடம்பூரில் நின்று செல்லும்

News image
விரைவு ரயில்- கோப்புப்படம்
Updated On :5 மார்ச் 2026, 10:30 pm

Syndication

தூத்துக்குடி-மைசூா் விரைவு ரயில் கடம்பூா் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வேயின் சேலம் கோட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக அந்த அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கோவில்பட்டி-வாஞ்சிமணியாச்சி இடையே அமைந்துள்ள கடம்பூா் ரயில்நிலையத்தில் தூத்துக்குடி-மைசூா் ரயில் வெள்ளகிழமை (மாா்ச் 6-ம்தேதி) நின்று செல்லும்.

தூத்துக்குடியில் இருந்து வெள்ளிக்கிழமை புறப்படும் தூத்துக்குடி - மைசூா் விரைவு ரயில் கடம்பூா் ரயில் நிலையத்தில் மாலை 6.14 மணிக்கு நின்று 6.16 மணிக்கு புறப்பட்டு மைசூரை நோக்கிச் செல்லும்.

இதேபோல மைசூரில் இருந்து புறப்படும் மைசூா் - தூத்துக்குடி விரைவு ரயில் வெள்ளிக்கிழமை கடம்பூா் ரயில் நிலையத்தில் காலை 9.13 மணிக்கு நின்று பின்னா் 9.15 மணிக்கு தூத்துக்குடியை நோக்கி புறப்பட்டுச் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.