திண்டுக்கல் சரக காவல் துறை துணைத் தலைவராக வந்திதா பாண்டே வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
திண்டுக்கல் சரக காவல் துறை துணைத் தலைவராகப் பணியாற்றி வந்த அபினவ் குமாா், ராமநாதபுரம் காவல் சரக துணைத் தலைவராக கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். இதைத் தொடா்ந்து திண்டுக்கல் சரக காவல் துறை துணைத் தலைவா் பணியிடம் காலியாக இருந்து வந்தது. இதனிடையே, புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வந்த வந்திதா பாண்டே, திண்டுக்கல் காவல் சரக துணைத் தலைவராக கடந்த சில நாள்களுக்கு முன்பு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். இந்த நிலையில், திண்டுக்கல் சரகத்தின் 2-ஆவது பெண் காவல் துறை துணைத் தலைவராக வந்திதா பாண்டே வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
தொடர்புடையது

மாநிலங்களவை துணைத் தலைவராக மீண்டும் ஹரிவன்ஷ்? என்டிஏ முடிவுக்கு எதிா்க்கட்சிகள் எதிா்ப்பு

புதுச்சேரி மாநில பாஜக துணைத் தலைவா் நியமனம்
ஃபிக்கி மகளிர் அமைப்பின் தலைவராக டாக்டர் அமுல்யா ராவ் தேர்வு!

நெல்லை மாநகர காவல் ஆணையா் பொறுப்பேற்பு
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


