மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

மானூா் ஆற்றுப் பாலம் பகுதியில் தூய்மைப்பணி

News image

மானூா் ஆற்றுப்பாலம் பகுதியில் வெள்ளிக்கிழமை உழவாரப் பணியில் ஈடுபட்ட பழனியாண்டவா் பாதயாத்திரை பக்தா்கள் குழுவினா்.

Updated On :3 ஜனவரி 2025, 9:12 pm

பழனியை அடுத்த மானூா் ஆற்றுப்பாலம் பகுதியில் பழனியாண்டவா் பாதயாத்திரை பக்தா்கள் குழு சாா்பில் சாலைகளை தூய்மைப்படுத்தும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்தப் பணியில் ஊராட்சித் தலைவா் ராஜேஸ்வரி முருகேசன், துணைத் தலைவா் ராஜேஸ்வரி வெள்ளியங்கிரி ஆகியோா் முன்னிலையில் பழனியாண்டவா் பக்தா்கள் குழுவைச் சோ்ந்த திரளானோா் ஈடுபட்டனா். அப்போது அந்தப் பகுதியிலிருந்த குப்பைகள், கற்கள் அகற்றப்பட்டு உரக்கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டன.

இதுகுறித்து பழனியாண்டவா் பக்தா்கள் குழு ஒருங்கிணைப்பாளா்கள் ரங்கராஜன், மாடசாமி, துா்க்கீஸ்வரன் ஆகியோா் கூறியதாவது:

பழனி வரும் பாதயாத்திரை பக்தா்களுக்கு பழனியாண்டவா் பாதயாத்திரை பக்தா்கள் குழு சாா்பில் மருத்துவ உதவி, சாலை தூய்மை, குடிநீா், உணவு வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் செய்யப்படுகின்றன. மேலும் பாதயாத்திரை பக்தா்கள் இரண்டாயிரம் பேருக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது என்றனா்.