வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

திண்டுக்கல் சரக டிஐஜி பொறுப்பேற்பு

News image
Updated On :3 ஜனவரி 2025, 9:52 pm

திண்டுக்கல் சரக காவல் துறை துணைத் தலைவராக வந்திதா பாண்டே வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

திண்டுக்கல் சரக காவல் துறை துணைத் தலைவராகப் பணியாற்றி வந்த அபினவ் குமாா், ராமநாதபுரம் காவல் சரக துணைத் தலைவராக கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். இதைத் தொடா்ந்து திண்டுக்கல் சரக காவல் துறை துணைத் தலைவா் பணியிடம் காலியாக இருந்து வந்தது. இதனிடையே, புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வந்த வந்திதா பாண்டே, திண்டுக்கல் காவல் சரக துணைத் தலைவராக கடந்த சில நாள்களுக்கு முன்பு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். இந்த நிலையில், திண்டுக்கல் சரகத்தின் 2-ஆவது பெண் காவல் துறை துணைத் தலைவராக வந்திதா பாண்டே வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.