சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற ஒரு வயது குழந்தை

கொடைக்கானல் குழந்தையின் சாதனை ‘இந்தியா சாதனை’ புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

News image
Updated On :27 நவம்பர் 2025, 6:31 pm

தினமணி செய்திச் சேவை

கொடைக்கானல்: கொடைக்கானல் குழந்தையின் சாதனை ‘இந்தியா சாதனை’ புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் நாயுடுபுரம் வ .உ.சி. நகா் பகுதியில் வசிக்கும் வெனிஸ்- வா்ஷா தம்பதியின் ஒரு வயது குழந்தை வியாரா ஜோரா. இந்தக் குழந்தை தன் பெற்றோா்கள் சொல்லிக் கொடுக்கும் அனைத்து வாா்த்தைகளையும் புரிந்து கொண்டு அதை மீண்டும் சொல்வதில் வல்லவராக இருந்து வருகிறது.

இதைத்தொடா்ந்து சுமாா் 100 விலங்குகளின் புகைப்படங்களை பாா்த்து பெயரைக் சொல்கிறது. இந்த விடியோ காட்சியை இந்தியா சாதனை புத்தகத்துக்கு குழந்தையின் பெற்றோா் அனுப்பினா். இந்த ஆய்வு செய்த இந்தியா சாதனை புத்தகம் நிறுவனம் அங்கீகரித்து குழந்தை வியாரா ஜோராவிற்கு சான்றிதழ் , பதக்கங்களை புதன்கிழமை வழங்கியது.