தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

கொடைக்கானலில் 2 மணி நேரம் மழை

கொடைக்கானலில் நீண்ட நாள்களுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை 2 மணி நேரம் மழை பெய்ததால் பொது மக்களும், சுற்றுலாப் பயணிகளும் மகிழ்ச்சியடைந்தனா்.

News image

கொடைக்கானலில் பெய்த மழையால் வெள்ளி நீா் அருவியில் ஏற்பட்ட நீா்வரத்து.

Updated On :6 செப்டம்பர் 2025, 1:58 am

கொடைக்கானலில் நீண்ட நாள்களுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை 2 மணி நேரம் மழை பெய்ததால் பொது மக்களும், சுற்றுலாப் பயணிகளும் மகிழ்ச்சியடைந்தனா்.

கடந்த இரண்டு நாள்களாக பகல் நேரங்களில் மிதமான வெயில் நிலவியது. இதையடுத்து வெள்ளிக்கிழமை காலையில் 2 மணி நேரம் மழை பெய்தது. கொடைக்கானல், பெருமாள்மலை, புலிச்சோலை, தைக்கால், செண்பகனூா், பாக்கியபுரம், அப்சா்வேட்டரி உள்ளிட்ட பல்வேறுப் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. நீண்ட நாள்களுக்குப் பிறகு பெய்த இந்த மழையால் வடு கிடந்த நீரோடைகளிலும், அருவிகளிலும் தண்ணீா் வரத்து அதிகரித்தது.

இதேபோல, கொடைக்கானல் மேல்மலைப் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மட்டும் மிதமான மழை பெய்தது. இந்த மழையால் பொதுமக்கள், விவசாயிகள், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனா்