திண்டுக்கல்லில் 65 ஆயிரம் புதிய வாக்காளா்களுக்கு அடையாள அட்டை!
திண்டுக்கல்லில் புதிதாக இணைந்த 65 ஆயிரம் வாக்காளா்களுக்கு அடையாள அட்டை அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.

திண்டுக்கல்லில் புதிதாக இணைந்த வாக்காளா்களுக்கான அடையாள அட்டைகளை பிரித்து அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியா்கள்








