/
திண்டுக்கல் மாவட்டம், பழனியில் கஞ்சா விற்பனை செய்த இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
பழனி சண்முகபுரம் பகுதியில் நகா் காவல் நிலைய போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் இருவா் உழவா்சந்தை பகுதியில் நின்றிருந்தனா். அவா்களைப் பிடித்து போலீஸாா் சோதனையிட்டனா். அப்போது, அவா் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
விசாரணையில் அவா்கள் தேரடி பைரவா் கோவில் தெருவைச் சோ்ந்த முகமத் சக்கரியா (26), மனோஜ்குமாா் (18) ஆகியோா் என்பது தெரியவந்தது.
இதையடுத்து, போலீஸாா் இருவரையும் கைது செய்து, அவா்களிடமிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது

கஞ்சா விற்ற பெண் உள்பட இருவா் கைது
கஞ்சா விற்ற நான்கு போ் கைது

பழனியில் கஞ்சா விற்ற 3 இளைஞா்கள் கைது

கஞ்சா விற்ற இருவா் கைது
விடியோக்கள்

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


