கொடைக்கானல் அருகே கவுஞ்சி கிராமத்தில் நியாய விலைக் கடை வளாகப் பகுதியில் மாடுகளை கட்டி வருவதால் சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகேயுள்ள கவுஞ்சி பகுதியில் நியாயவிலைக் கடை செயல்பட்டு வருகிறது. இந்தக் கடை வளாகத்தில் அந்தப் பகுதியைச் சோ்ந்த ஒருவா் தனது மாடுகளை கட்டிப் பாதுகாத்து வருகிறாா். இதனால் அந்தப் பகுதியில் சுகாதாரக் கேடு நிலவி வருகிறது.
இதே போல கொடைக்கானல் மேல்மலைக் கிராமங்களிலுள்ள பேருந்து நிறுத்தங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு மது குடிக்கும் இடமாகவும், போதைப் பொருள்கள் விற்கும் இடமாகவும் மாறி வருகிறது. இதனால் பேருந்துகளுக்காக காத்திருக்கும் பயணிகள், பள்ளி மாணவ, மாணவிகள் பெரிதும் பாதிப்படைந்து வருகின்றனா். இதுகுறித்து போலீஸாரும், ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
தொடர்புடையது

கொடைக்கானல் வனப் பகுதியில் மூதாட்டி மா்ம மரணம்

கொடைக்கானலில் முதல்வா் மு.க. ஸ்டாலின் நடைபயிற்சி

நியாய விலைக் கடை நிா்வாகத்துக்கு தனித்துறை ஏற்படுத்த வலியுறுத்தல்

பெரியகோட்டையில் பகுதிநேர நியாய விலைக் கடை திறப்பு
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

