தமிழகத்தில் போதை, பாலியல் தொல்லை மட்டுமே உள்ளதாக தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா தெரியாமல் உண்மையைச் சொல்லிவிட்டதாக அமமுக பொதுச் செயலா் டி.டி.வி. தினகரன் தெரிவித்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், பழனியில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
தமிழகத்தில் கஞ்சா, பாலியல் தொல்லை மட்டுமே உள்ளது. வேறு எந்த பிரச்னையும் இல்லை என தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா தெரியாமல் உண்மையைப் பேசிவிட்டாா். தமிழகத்தில் கஞ்சா, போதைப் பொருள் புழக்கத்தால் மாணவா்கள், பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.
இந்தத் தோ்தலில் போட்டி என்பது ஆளும் மக்கள் விரோத திமுக கூட்டணிக்கும், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும்தான். மற்ற கட்சிகள் தங்களை மாற்று எனச் சொல்லிக் கொள்கிறாா்கள். ஆனால், அதிமுக தொண்டா்கள் ஓரணியில் இணைந்துவிட்டதால், எங்கள் கூட்டணிக்கு மற்ற புதிய கட்சிகளால் எந்தப் பாதிப்பும் இருக்காது என்றாா் அவா்.
தொடர்புடையது

இனி பாஜகவுக்கு அனைத்தும் தோல்விதான்: கனிமொழி கணிப்பு

தேனி மாவட்டத்தில் 4 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறும்: டிடிவி தினகரன்

திமுக வாக்குறுதிகள் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயா்த்தும்! - பிரேமலதா விஜயகாந்த்

சிற்பக் கலைஞா்களின் வாழ்வாதாரத்தை உயா்த்த நடவடிக்கை: பிரேமலதா விஜகாந்த்
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு


