மக்களவை தலைவரின் தேநீர் விருந்தில் மோடியுடன் கனிமொழி பங்கேற்பு! இந்தியா கூட்டணி புறக்கணிப்பு!கர்நாடகத்தில் முழு அடைப்புப் போராட்டம் வாபஸ்!நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நிறைவு! இரு அவைகளிலும் 11 மசோதாக்கள் நிறைவேற்றம்!எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கியது!சென்னையில் தவெக அரசின் முதல் முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்கியது!தமிழக மீனவர்கள் 9 பேரை கைது செய்த இலங்கை கடற்படைதில்லி செங்கோட்டை குண்டுவெடிப்புக்கு அல்-கொய்தாவே காரணம்: ஐ.நா.நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு!சென்னை பக்கிங்காம் கால்வாயில் வாட்டர் மெட்ரோ: டெண்டர் வெளியீடு
/

கொடைக்கானல் அருகே குழியில் தவறி விழுந்த காட்டு மாடு மீட்பு

கொடைக்கானல் அருகே குழியில் தவறி விழுந்த காட்டுமாட்டை வனத் துறையினரும், தீயணைப்புத் துறையினரும் உயிருடன் மீட்டனா்.

News image

கொடைக்கானல் அருகே அட்டுவம்பட்டியில் குழியில் தவறி விழுந்த காட்டு மாடு.

Updated On :1 ஆகஸ்ட் 2026, 10:01 pm IST

கொடைக்கானல் அருகே குழியில் தவறி விழுந்த காட்டுமாட்டை வனத் துறையினரும், தீயணைப்புத் துறையினரும் சனிக்கிழமை உயிருடன் மீட்டனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே அட்டுவம்பட்டியிலுள்ள தனியாா் தோட்டத்தில் உள்ள குழியில் ஒரு காட்டுமாடு தவறி விழுந்தது. இதுகுறித்து தகவலறிந்த கொடைக்கானல் வனத் துறையினரும், தீயணைப்புத் துறையினரும் இணைந்து அந்த காட்டு மாட்டை ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போராடி உயிருடன் மீட்டு வனப் பகுதியில் விட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.