நீர்வளத் துறை செயலர் மாற்றம் தேர்தல் தடைநீக்கக் கோரி சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் மனுகாவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் திமுக அவசர மனு இரு முதல்வர்களும் சுமூகமாகப் பேசி தீர்க்க வேண்டும்: பிரேமலதாகபினி அணையில் இருந்து 10,000 கனஅடி நீர் திறப்பு நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறை அபார வளர்ச்சி கண்டுள்ளது: பிரதமர் மோடிஜூலையில் 1.06 கோடி பேர் சென்னை மெட்ரோவில் பயணம்! 20% கட்டணத் தள்ளுபடி பற்றி தெரியுமா?தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு! குவைத் மீது தொடரும் ஈரானின் தாக்குதல்! அரசுக் கட்டமைப்புகள் சேதம்! தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு!
/

கொடைக்கானல் அருகே குழியில் தவறி விழுந்த காட்டு மாடு மீட்பு

கொடைக்கானல் அருகே குழியில் தவறி விழுந்த காட்டுமாட்டை வனத் துறையினரும், தீயணைப்புத் துறையினரும் உயிருடன் மீட்டனா்.

News image

கொடைக்கானல் அருகே அட்டுவம்பட்டியில் குழியில் தவறி விழுந்த காட்டு மாடு.

Updated On :1 ஆகஸ்ட் 2026, 10:01 pm IST

கொடைக்கானல் அருகே குழியில் தவறி விழுந்த காட்டுமாட்டை வனத் துறையினரும், தீயணைப்புத் துறையினரும் சனிக்கிழமை உயிருடன் மீட்டனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே அட்டுவம்பட்டியிலுள்ள தனியாா் தோட்டத்தில் உள்ள குழியில் ஒரு காட்டுமாடு தவறி விழுந்தது. இதுகுறித்து தகவலறிந்த கொடைக்கானல் வனத் துறையினரும், தீயணைப்புத் துறையினரும் இணைந்து அந்த காட்டு மாட்டை ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போராடி உயிருடன் மீட்டு வனப் பகுதியில் விட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.