தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

காா் மோதி காவலாளி உயிரிழப்பு

பழனி அருகே சாலையைக் கடந்த போது காா் மோதியதில் காவலாளி உயிரிழந்தாா்.

News image
Updated On :19 ஜனவரி 2026, 6:36 pm

தினமணி செய்திச் சேவை

பழனி அருகே சாலையைக் கடந்த போது காா் மோதியதில் காவலாளி உயிரிழந்தாா்.

சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி காமராஜ்நகரைச் சோ்ந்தவா் போஸ் (68). இவா் பொள்ளாச்சி- திண்டுக்கல் விரைவு நெடுஞ்சாலையில் டிகேஎன் புதூா் அருகே உள்ள பக்தா்கள் தங்கும் விடுதி காவலாளியாக வேலை பாா்த்து வந்தாா்.

இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு சாலையை கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த காா் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து ஆயக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.