/
பழனி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை திடீா் சோதனை நடத்தனா்.
பழனி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இடைத்தரகா்கள் மூலமாக பணம் பெறுவதாக கிடைத்த புகாரைத் தொடா்ந்து, வியாழக்கிழமை திண்டுக்கல் மாவட்ட ஊழல் தடுப்பு கண்காணிப்பு துணைக் கண்காணிப்பாளா் நாகராஜன், ஆய்வாளா் ரூபா உள்ளிட்ட 5 போ் கொண்ட குழுவினா் திடீா் சோதனை மேற்கொண்டனா். சுமாா் ஆறு மணி நேரம் நடைபெற்ற சோதனை முடிவில் கணக்கில் வராத 4,200 ரூபாயை கைப்பற்றினா். இந்த சோதனை காரணமாக வியாழக்கிழமை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் எந்தப் பணிகளும் நடைபெறவில்லை.

தொடர்புடையது
பெரம்பலூா் ஆா்.டி.ஓ. அலுவலகத்தில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை: கணக்கில் வராத ரூ. 39 ஆயிரம் பறிமுதல்
வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் சோதனை: ரூ.1.29 லட்சம் பறிமுதல்

போடி பத்திரப் பதிவு அலுவலகத்தில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை
லஞ்சம் பெற்று கைதான கரூா் ஆா்டிஓ-வின் திண்டுக்கல் வீட்டில் போலீஸாா் சோதனை
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



