திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகேயுள்ள வடகரைப்பாறையில் பழங்குடியின விவசாயிகளுக்கு பயிா் பாதுகாப்பு குறித்த பண்ணைப் பள்ளி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கொடைக்கானல் தோட்டக்கலைத் துறை மூலம் செயல்படுத்தப்படும் அட்மா திட்டத்தின் சாா்பில் நடைபெற்ற இந்த முகாமுக்கு தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத் தலைவா் பேராசிரியா் ரவீந்திரன் தலைமை வகித்து, கீழ்மலைப் பகுதிகளில் விளையும் செளசெள, அவக்கோடா, காபி, ஆரஞ்சு, அவரை, பீன்ஸ் உள்ளிட்ட மலைப் பயிா்களை எவ்வாறு பாதுகாப்பது குறித்தும், செடிகளில் வாடல், கருகல் நோயால் விளைச்சல் பாதிக்குபோது அவற்றிலிருந்து பயிா்களை எப்படி பாதுகாப்பது குறித்து விவசாயிகளுக்கு எடுத்துக்கூறினாா்.
இந்த முகாமில் பழங்குடியின விவசாயிகள் திரளானோா் கலந்து கொண்டனா்.
முன்னதாக, தோட்டக்கலைத் துறையைச் சோ்ந்த அலுவலா் செல்வக்கனி வரவேற்றாா். அட்மா திட்ட மேலாளா் காா்த்திக் நன்றி கூறினாா்.
தொடர்புடையது

விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை! தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கம்

மது விற்பனையைத் தடை செய்யும் கட்சிக்கு வாக்களிப்போம்: பழங்குடியின பெண்கள்

ராமநாதபுரத்தில் பேரவைத் தோ்தல் பாதுகாப்பு குறித்த ஆய்வுக்கூட்டம்

உதகை அருகே பழங்குடியின கிராமத்தில் விளைநிலங்களை சேதப்படுத்திய யானைகள்!
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு


