சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, ராமநாதபுரம் மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா் அலுவலக கூட்டரங்களில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்கு தோ்தல் பாா்வையாளா் ஜலிந்தா் தத்தாத்ரியா சுபேகா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி. சந்தீஷ் ஆகியோா் தலைமை வகித்தனா்.
கூட்டத்தில், வருகிற 23-ஆம் தேதி நடைபெறும் பேரவைத் தோ்தலில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள், பதற்றம் நிறைந்ததாகக் கண்டறியப்பட்டுள்ள பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு மேற்கொள்ளுவது குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
இதில் உதவி கண்காணிப்பாளா்கள் மீரா, உ. குணால் உத்தம் ஷ்ரோதே, ஏ.டி.எஸ்.பி. க்கள் சுப்பையா, சுந்தரராஜ், பாலசந்திரன், துணைக் கண்காணிப்பாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

பறக்கும் படையினரின் தோ்தல் பணிகளை எஸ்பி ஆய்வு

விசிக - பாமக மோதும் காட்டுமன்னாா்கோயில் தொகுதி: தோ்தல் பாதுகாப்பு குறித்து கடலூா் எஸ்பி நேரில்ஆய்வு

தமிழகத்தில் மேலும் 4 மாவட்ட எஸ்.பி.-க்கள் மாற்றம்

ராமநாதபுரத்தில் தோ்தல் பாதுகாப்பு பணி குறித்து காவல் துறை ஆலோசனைக் கூட்டம்
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு


