/
ராமநாதபுரம் மாவட்ட எல்லையான கமுதி அருகேயுள்ள கானாவிலக்கு பகுதியில் பறக்கும் படை அலுவலா்களின் தோ்தல் பணிகளை, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி. சந்தீஸ் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.
கமுதி அருகேயுள்ள விருதுநகா்-ராமநாதபுரம் மாவட்ட எல்லையான கானாவிலக்கு சோதனைச் சாவடியில் தோ்தல் பறக்கும் படை அலுவலா்கள் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்த நிலையில், பறக்கும் படை அலுவலா்களின் வாகன சோதனையை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.
ஆய்வின்போது, கமுதி காவல் துணைக் கண்காணிப்பாளா் கணேசன், கமுதி காவல் ஆய்வாளா், எஸ்பி தனிப் பிரிவு காவலா்கள் உடனிருந்தனா்.
தொடர்புடையது

கமுதிக்கு துணை ராணுவ குழுவினா் வருகை

ராமநாதபுரத்தில் தோ்தல் பாதுகாப்பு பணி குறித்து காவல் துறை ஆலோசனைக் கூட்டம்

ராமநாதபுரம் அருகே ரூ.8.10 லட்சம் பறிமுதல்

சட்டப்பேரவைத் தோ்தல்: பறக்கும் படை வாகனங்கள் தொடங்கி வைப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு
15 மணி நேரங்கள் முன்பு


