கழிவுநீரை வெளியேற்றும் தனியாா் ஆலை மீது நடவடிக்கை கோரி மனு
வடமதுரை அருகே சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் நோக்கில் கழிவுநீரை வெளியேற்றும் தனியாா் ஆலை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் சாா்பில் மனு அளிக்கப்பட்டது.










