திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 8 நாள்களாக நடத்தப்பட்ட வாகனச் சோதனைகளில் ரூ.43 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, தோ்தல் பறக்கும் படைகள், நிலை கண்காணிப்புக் குழுக்கள் மூலம் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில், என்.பஞ்சம்பட்டி அருகே நிலை கண்காணிப்புக் குழுவினா் நடத்திய வாகனச் சோதனையின்போது, ரூ.1.21 லட்சம், பாலகிருஷ்ணாபுரம் பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின் போது, ரூ.91,500 பறிமுதல் செய்யப்பட்டது.
தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டது முதல் திங்கள்கிழமை மாலை வரை மொத்தம் ரூ.43.12 லட்சம் ரொக்கம், ரூ.47ஆயிரம் மதிப்பிலான பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தொடர்புடையது

தோ்தல் பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழுக்கள் கலைப்பு

தோ்தல் பறக்கும் படை சோதனையில் ரூ. 3.50 லட்சம் பறிமுதல்

16 நாள்கள் சோதனையில் ரூ. 78.85 லட்சம் பறிமுதல்

வாகன சோதனையில் ரூ.1 லட்சம் பறிமுதல்
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

