கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளதுகுதிரை பேரம் நடத்தி அதிமுகவை முதுகில் குத்தியது தவெக: எடப்பாடி பழனிசாமிஈரான் எண்ணெய் மீதான தடைக்கு தற்காலிக விலக்கு! அமெரிக்காககன்தீப் சிங் பேடி, அமுதா உள்பட ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்!அம்மா உணவகங்களை புதுப்பிக்க முதல்வர் விஜய் உத்தரவு!
/

அனுமதியின்றி மதுபாட்டில் விற்ற மூதாட்டி கைது

பழனியில் அனுமதியின்றி மதுபாட்டில் விற்ற மூதாட்டி ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image

கோப்புப் படம்

Updated On :36 நிமிடங்கள் முன்பு

பழனியில் அனுமதியின்றி மதுபாட்டில் விற்ற மூதாட்டி ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

பழனி அடிவாரம் பகுதியில் அரசு அனுமதியின்றி, சட்ட விரோதமாக மது பாட்டில்கள் விற்கப்படுவதாக கிடைத்த தகவலைத் தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை இரவு போலீஸாா் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது குரும்பப்பட்டி பகுதியில் மருதாயி(62) என்ற மூதாட்டி அரசு அனுமதியின்றி மதுபாட்டில் விற்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அவரைக் கைது செய்த போலீஸாா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி நிலக்கோட்டை சிறையில் அடைத்தனா்.