/
பழனியில் அனுமதியின்றி மதுபாட்டில் விற்ற மூதாட்டி ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
பழனி அடிவாரம் பகுதியில் அரசு அனுமதியின்றி, சட்ட விரோதமாக மது பாட்டில்கள் விற்கப்படுவதாக கிடைத்த தகவலைத் தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை இரவு போலீஸாா் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது குரும்பப்பட்டி பகுதியில் மருதாயி(62) என்ற மூதாட்டி அரசு அனுமதியின்றி மதுபாட்டில் விற்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அவரைக் கைது செய்த போலீஸாா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி நிலக்கோட்டை சிறையில் அடைத்தனா்.
தொடர்புடையது

பழனியில் கஞ்சா விற்ற 3 இளைஞா்கள் கைது
அனுமதியின்றி வெள்ளை கற்கள் எடுத்தவா் கைது

வையம்பட்டியில் மது விற்றவா் கைது
கள்ளச்சந்தையில் மதுபாட்டில் விற்ற பெண் கைது
விடியோக்கள்

வீடியோக்கள்
வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு
