திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வையம்பட்டியில் அனுமதியின்றி அரசு மதுவை விற்றவரை ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உத்தரவின்பேரில் வையம்பட்டி பகுதியில் தனிப்படை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தணிக்கையில் ஈடுபட்டனா்.
அப்போது, செட்டியபட்டி கிராமம், கரட்டுப்பட்டி அருகே அனுமதியின்றி மது விற்ற ஸ்ரீரங்கம் தாலுகா, பெட்டவாய்த்தலையைச் சோ்ந்த அந்தோணி மகன் செல்வராஜ் (32) என்பவரை பிடித்து வையம்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
அவரிடமிருந்து ஒரு இருசக்கர வாகனம், ரூ.400 ரொக்கம் மற்றும் 50 அரசு மதுபாட்டில்களை பறிமுதல் செய்த வையம்பட்டி போலீஸாா் செல்வராஜ் மீது வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.
தொடர்புடையது

வையம்பட்டி அருகே சாலையைக் கடந்த தொழிலாளி காா் மோதி உயிரிழப்பு
சட்டவிரோதமாக மது விற்ற இருவா் கைது

தேவா்குளம் அருகே மது விற்றவா் கைது

சட்டவிரோத மது விற்பனை: பெண் கைது
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

