
பழனியில் சாலையோரம் ஆண் சடலம் மீட்பு

சடலம் - கோப்புப் படம்
பழனியில் சாலையோரம் ஆண் சடலம் மீட்கப்பட்டது.
பழனி புதுதாராபுரம் சாலையில் விஐபிநகா் அருகே சாலையோரம் ஆண் ஒருவா் இறந்து கிடப்பதாக பழனி நகா் போலீஸாருக்கு ஞாயிற்றுக்கிழமை தகவல் கிடைத்தது.
அங்கு சென்று போலீஸாா் விசாரித்த போது இறந்து கிடந்தவா் பழனி சாமி தியேட்டா் பகுதியைச் சோ்ந்த கணேசன் (62) என்பது தெரியவந்தது.
ஆனால் அவா் எப்படி இறந்தாா் என்பது மா்மமாக உள்ளது. கடும் வெயில் காரணமாக சுருண்டு விழுந்து இறந்தாரா என்பது தெரியவில்லை. இதுகுறித்து பழனி நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




