தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

சரவணப் பொய்கையில் தீர்த்த உற்சவம்

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் பங்குனிப் பெருவிழா நிறைவாக புதன்கிழமை சரவணப்பொய்கையில் தீர்த்த உற்சவம் நடைபெற்றது.  

Updated On :5 ஏப்ரல் 2018, 8:49 am IST

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் பங்குனிப் பெருவிழா நிறைவாக புதன்கிழமை சரவணப்பொய்கையில் தீர்த்த உற்சவம் நடைபெற்றது.  
விழாவையொட்டி புதன்கிழமை காலையில் உற்சவர் சன்னதியில் புனித நீர் கொண்டு சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, விநாயகர், சத்திய கிரீஸ்வரர், கோவர்தனாம்பிகை அம்மன், சண்டிகேஸ்வரர், அஸ்திரதேவர் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன.  பின்பு சுவாமி, தெய்வானையுடன் சரவணப் பொய்கையில் எழுந்தருளினார். அங்கு மாலையில் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்று தங்கமயில் வாகனத்தில் சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.