கமிஷன் வாங்குகிறார்கள் தவெக அமைச்சர்கள்; ஆடியோ ஆதாரம் உள்ளது - அண்ணாமலைசோனியா காந்தியை நாட்டு மக்கள் மன்னிக்கமாட்டார்கள்: அமித் ஷா3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு முதல்வர் விஜய் கண்டனம்!தவெக அமைச்சர்கள் கமிஷன் வாங்குகிறார்கள்; ஆடியோ ஆதாரம் உள்ளது - அண்ணாமலைபாஜகவில் இருந்து விலகினார் நடிகர் தேவன் கர்நாடகத்தில் தமிழர்கள் சுட்டுக்கொலை: மு.க. ஸ்டாலின் கண்டனம்! வந்தே மாதரம் பாடலுக்கு அவமதிப்பு! காங். மன்னிப்பு கேட்க வேண்டும்: சுவேந்து அதிகாரி
/

வேளாங்கண்ணி அன்னை ஆலய திருவிழா கொடியேற்றம்

மதுரை அண்ணா நகர் வேளாங்கண்ணி அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் புதன்கிழமை தொடங்கியது.

Updated On :30 ஜனவரி 2024, 10:07 pm IST

மதுரை அண்ணா நகர் வேளாங்கண்ணி அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் புதன்கிழமை தொடங்கியது.
இந்த திருவிழா செப்டம்பர் 8 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.  திண்டுக்கல் மறைமாவட்ட ஆயர் பி.தாமஸ் பால்சாமி கொடியற்றி, சிறப்பு திருப்பலி நடத்தினார். தொடர்ந்து செப்டம்பர் 7 ஆம் தேதி வரை தினமும் மாலை 6 மணிக்கு சிறப்பு நவநாள் மறையுரையும், திருப்பலியும் நடைபெறும். செப்டம்பர் 8 ஆம் தேதி பெருவிழா நடைபெறும். 
அன்றைய தினம் மாலை மதுரை உயர் மறை மாவட்ட பேராயர் அந்தோணி பாப்புசாமி தலைமையில் கூட்டுத் திருப்பலி நடைபெறும். பின்னர் இரவு வேளாங்கண்ணி அன்னையின் சப்பர பவனி நடைபெறும்.  செப்டம்பர் 9 ஆம் தேதி கொடியிறக்கத்துடன் விழா நிறைவு பெறுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.