பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

சாலையைக் கடக்க முயன்ற பெண் பைக் மோதி சாவு

தே.கல்லுப்பட்டி அருகே சனிக்கிழமை சாலையை கடக்க முயன்ற பெண் மீது இரு சக்கர வாகனம் மோதியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

News image
Updated On :5 பிப்ரவரி 2018, 1:52 am

DIN

தே.கல்லுப்பட்டி அருகே சனிக்கிழமை சாலையை கடக்க முயன்ற பெண் மீது இரு சக்கர வாகனம் மோதியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 
மதுரை மாவட்டம், தே.கல்லுப்பட்டியைச் சேர்ந்த சுப்ரமணியன் மனைவி கேசவம்மாள் (54). இவர், கே. சத்திரப்பட்டியில் சாலையைக் கடக்க முயன்றுள்ளார். அப்போது, அவ்வழியாக அணைக்கரைப்பட்டியைச் சேர்ந்த ஆனந்தராஜ் என்பவர் ஓட்டி வந்த இரு சக்கர வாகனம் மோதியதில், கேசவம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக தே. கல்லுப்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.