மதுரையில் மருத்துவமனைக்குச் சென்று திரும்பிய பள்ளி ஆசிரியையிடம் 8 பவுன் நகையை, இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இருவர் பறித்துக்கொண்டு தப்பிச் சென்றுவிட்டதாக, ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை புதூர் மண்மலைமேடு பகுதியைச் சேர்ந்தவர் ரத்தினம், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருடைய மனைவி லூர்து மேரி ((50), பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரிந்து வருகிறார். இவர், சனிக்கிழமை டிஆர்ஓ காலனியில் உள்ள மருத்துவமனைக்கு சென்றுவிட்டு, வீட்டுக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இருவர் லூர்து மேரி அணிந்திருந்த 8 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிவிட்டனர். கோ.புதூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மசோதாவை எதிர்த்தால் மோசமான விளைவுகள்: மக்களவையில் மோடி பேச்சு

தேசியவாதம் பற்றி பாடம் எடுக்க தேவையில்லை! பாஜக எம்பிக்கு ஆ. ராசா பதிலடி!

ஜனநாயகன் படத்தை கேபிள் டிவி, இணையதளங்களில் வெளியிட இடைக்கால தடை!

முதல்வர் ஸ்டாலின் பெண்களை அவமதிக்கிறார்: ரோகா குப்தா!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

