மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

டெங்கு: 6 வீடுகளுக்கு ரூ.3 ஆயிரம் அபராதம்

மதுரையில் டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் கொசுப் புழு உற்பத்தி கண்டறியப்பட்ட 6 வீடுகளுக்கு ரூ.3 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Updated On :12 நவம்பர் 2018, 11:33 pm


மதுரையில் டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் கொசுப் புழு உற்பத்தி கண்டறியப்பட்ட 6 வீடுகளுக்கு ரூ.3 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
மதுரை மாநகராட்சி 35-ஆவது வார்டு ராமராயர் மண்டபம் தெரு, பனகல் 2 ஆவது தெரு, மதிச்சியம் நடுத்தெரு, கக்கன் தெரு, குமாரசாமி ராஜா தெரு உள்ளிட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் ச.நடராஜன் திங்கள்கிழமை டெங்கு காய்ச்சல் தடுப்புப் பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.
இப் பகுதிகளில் வீடு வீடாகச் சென்று, தண்ணீர் சேமித்து வைக்கப்பட்டுள்ள தொட்டிகளை ஆட்சியர் பார்வையிட்டார்.
அப்போது, டெங்கு கொசுப்புழு உற்பத்தி கண்டறியப்பட்ட 6 வீடுகளின் உரிமையாளர்களுக்குத் தலா ரூ.500 வீதம் மொத்தம் ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்து ஆட்சியர் உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.