ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா மறைவுக்கு முதல்வர் இரங்கல்! குமாரராணி மீனா முத்தையா காலமானார்! ஜன நாயகன் லீக்: 9 பேர் ஜாமின் மனு தள்ளுபடி சிலிண்டர் விலையால் விடுதி கட்டணங்களும் அதிரடி உயர்வுநாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக கே.சி. வேணுகோபால்!தனித்த ஆளாக ஆட்சியைக் கைப்பற்றும் வலிமையை விஜய் பெறவில்லை: திருமாவளவன்
/

உசிலை.யில் செப்டம்பர் 3 மின்தடை

வாலாந்தூர்  மற்றும் மொண்டிக்கொண்டு துணை மின் நிலையங்களில் திங்கள்கிழமை (செப்.3) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On :3 செப்டம்பர் 2018, 2:21 am

வாலாந்தூர்  மற்றும் மொண்டிக்கொண்டு துணை மின் நிலையங்களில் திங்கள்கிழமை (செப்.3) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
    எனவே, இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை, இங்கிருந்து மின் விநியோகம் பெறும் அய்யனார்குளம், குறவக்குடி, வின்னக்குடி, வாலாந்தூர், நாட்டாமங்கலம், செல்லம்பட்டி, ஆரியப்பட்டி, சக்கிலியங்குளம், சொக்கத்தேவன்பட்டி, குப்பணம்பட்டி, புதுப்பட்டி மற்றும் விக்கிரமங்கலம், முதலைக்குளம், நரியம்பட்டி, கொடிக்குளம், உத்தப்பநாயக்கனூர், உ.வாடிப்பட்டி, குளத்துப்பட்டி, கல்யாணிப்பட்டி, கல்லூத்து, எரவார்பட்டி, மொண்டிக்கொண்டு, கொப்பிலிப்பட்டி, வெள்ளமலைப்பட்டி, வையம்பட்டி,லிங்கப்பநாயக்கனுர், புதுக்கோட்டை, சீமானுத்து, துரைசாமிபுரம் புதூர் மற்றும் அதை சார்ந்த ஊர்களுக்கு  மின் விநியோகம் நிறுத்தப்படும் என, 
உசிலம்பட்டி மின் உற்பத்தி மற்றும் பகிர்மானச் செயற்பொறியாளர் ந. மோகன் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.