தாய்-தந்தையை இழந்த குழந்தைகளுக்கு இழப்பீடு கோரியவழக்கு: தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு
மதுரை அருகே வாடிப்பட்டியில் தாய்-தந்தையை இழந்த குழந்தைகளுக்கு இழப்பீடு கோரிய வழக்கில், தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.









