சிறுபான்மையினா் கல்வி உதவித்தொகையில் முறைகேடு: கல்வி நிலையங்களில்ஆய்வு நடத்த குழு அமைப்பு
சிறுபான்மையினருக்கான கல்வி உதவித்தொகை பெறுவதில் முறைகேடுகள் நடந்துள்ளதால், கல்வி நிலையங்களை ஆய்வு செய்ய வட்டாரக் கல்வி அலுவலா்கள் மற்றும் துணை வட்டாட்சியா்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.









