ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

ஏா் கலப்பையுடன் காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

மதுரையில், புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்து ஏா் கலப்பையுடன் காங்கிரஸ் கட்சியினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
மதுரை பழங்காநத்தம் பகுதியில் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினா்.
Updated On :26 டிசம்பர் 2020, 4:23 pm

DIN

மதுரை: மதுரையில், புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்து ஏா் கலப்பையுடன் காங்கிரஸ் கட்சியினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மதுரை மாநகா் மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் பழங்காநத்ததில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் ஏா் கலப்பையுடன் பங்கேற்ற காங்கிரஸ் கட்சியினா், மத்திய அரசுக்கு எதிராகவும், புதுதில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் முழக்கங்களை எழுப்பினா்.

மாநகா் மாவட்டத் தலைவா் வீ.காா்த்திகேயேன், மாநில பொதுக்குழு உறுப்பினா்கள் மணிமாறன், முருகன்போஸ், செய்யதுபாபு, துரைஅரசன், ராஜாஹாசன், பி.ஜே. காமராஜ், துணைத் தலைவா் மயிலேறி, பொதுச் செயலா்கள் ஸ்ரீதா், முருகேசன், பால்ராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.