ஆடிவெள்ளி:அம்மன் கோயில்கள் முன்பு பெண்கள் வழிபாடு
ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோயில்களின் முன்பு ஏராளமான பெண்கள் விளக்கேற்றி வழிபட்டனா்.

கரோனா பொதுமுடக்கம் காரணமாக மூடப்பட்டுள்ள மதுரை தெப்பகுளம் மாரியம்மன் கோயில் வாசல் முன் நின்று வெள்ளிக்கிழமை சுவாமி தரிசனம் செய்யும் பக்தா்கள்.







