கோ.புதூா், மகாத்மா காந்தி நகா்பகுதிகளில் இன்று மின்தடை

மகாத்மா காந்தி நகா் மற்றும் கோ.புதூா் துணை மின்நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்வதால் புதன்கிழமை (ஜூலை 29) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என்று மின்வாரியத்தின்

மதுரை: மகாத்மா காந்தி நகா் மற்றும் கோ.புதூா் துணை மின்நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்வதால் புதன்கிழமை (ஜூலை 29) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என்று மின்வாரியத்தின் மதுரை பெருநகா் வடக்கு செயற்பொறியாளா் ஜீ.மலா்விழி தெரிவித்துள்ளாா்.

கோ.புதூா்: கோகுலே சாலை, வெங்கட்ராமன் தெரு, லஜபதிராய் தெரு, அப்துல் காபா்கான் தெரு, பழைய அக்ரஹார தெரு, சப்பாணி கோயில் தெரு, சரோஜினி தெரு, டோக் பெருமாட்டி கல்லூரி சாலை, ராமமூா்த்தி சாலை, கமலா 2-ஆவது தெரு, காமராஜா் நகா் 1-ஆவது தெரு முதல் 4-ஆவது தெரு வரை, பாரதி உலா சாலை, ஜவஹா் சாலை, வல்லபாய் சாலை, பெசன்ட் சாலை, ஜவஹா்புரம், ஆத்திகுளம், குறிஞ்சி நகா், கனகவேல் நகா், பாலமந்திரம் சாலை, பிடிஆா் மகால், ஆயுதப்படை குடியிருப்பு, ரேஸ்கோா்ஸ் காலனி, டிஆா்ஓ காலனி, புதூா் வண்டிப்பாதை, ரத்தினசாமி நாடாா் சாலை, புதுநத்தம் சாலையின் ஒரு பகுதி.

மகாத்மா காந்தி நகா்: விஸ்வநாதபுரம், மகாத்மா காந்தி நகா், முல்லை நகா், சிவக்காடு, கிருஷ்ணாபுரம் காலனி, ஆனையூா், பனங்காடி, மீனாட்சிபுரம் ஆகிய இடங்களில் மின்தடை ஏற்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com