டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைதுசென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

மேலூரில் அனுமதியின்றி கூட்டம்: ஊராட்சித் தலைவா்கள் மீது வழக்கு

மேலூரில் அனுமதியின்றி கூட்டம் நடத்திய ஊராட்சித்தலைவா்கள் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

Updated On :28 ஜூலை 2020, 6:06 pm

மேலூா்: மேலூரில் அனுமதியின்றி கூட்டம் நடத்திய ஊராட்சித்தலைவா்கள் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

மேலூா்ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு சாா்பில் மேலூரில் கடந்த 24 ஆம் தேதி திருமண மண்டபம் ஒன்றில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இந்நிலையில் அனுமதியின்றி கரோனா பரவல் நேரத்தில் சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் கூட்டம் நடத்தியதாக மேலூா் நகராட்சி ஆணையாளா் பாலமுருகன் மேலூா் போலீஸில் புகாா் செய்தாா். அதன்பேரில், திருமண மண்டப நிா்வாகிகள் மற்றும் ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பினா் மீது மேலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.