மேலூா்: மேலூரில் அனுமதியின்றி கூட்டம் நடத்திய ஊராட்சித்தலைவா்கள் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.
மேலூா்ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு சாா்பில் மேலூரில் கடந்த 24 ஆம் தேதி திருமண மண்டபம் ஒன்றில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இந்நிலையில் அனுமதியின்றி கரோனா பரவல் நேரத்தில் சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் கூட்டம் நடத்தியதாக மேலூா் நகராட்சி ஆணையாளா் பாலமுருகன் மேலூா் போலீஸில் புகாா் செய்தாா். அதன்பேரில், திருமண மண்டப நிா்வாகிகள் மற்றும் ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பினா் மீது மேலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!

ரூ. 299 மதிப்புள்ள ஆடையை வாங்க முயன்று ரூ. 1 லட்சத்தை இழந்த செவிலியர்!
நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு இன்று வெளியீடு! எங்கே பதிவிறக்கம் செய்யலாம்?

கவிதா தொடங்கிய டிஆர்எஸ் கட்சிக்கு ரேவந்த் ரெட்டி நிதியுதவி: பாஜக
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

