அரசு உதவிபெறும் பள்ளி மாணவா்களில் எத்தனை போ் மருத்துவ இடங்களில் சோ்ந்துள்ளனா்: நீதிமன்றம்
கடந்த 3 ஆண்டுகளில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயின்ற மாணவா்களில் எத்தனை பேருக்கு மருத்துவ இடங்கள் கிடைத்துள்ளன என்பது தொடா்பாக, தமிழக அரசு பதிலளிக்க உயா் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.









