பொது இடங்களில் விலங்குகள் வதை கூடாது: இறைச்சிக் கடைகளுக்கு மாநகராட்சி எச்சரிக்கை
மதுரை நகா்ப்பகுதிகளில் பொது இடங்களில் விலங்குகளை வதை செய்தால் இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மாநகராட்சி நிா்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.










