விஜய்யின் ஜன நாயகனுக்கு ‘ஏ’ சான்றிதழ்!பள்ளிகளுக்குள் தேவையின்றி வேறு யாரும் நுழைய அனுமதி இல்லை: அமைச்சர் ராஜ்மோகன்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!ஆர்எஸ்எஸ் பெற்ற பிள்ளை என விமர்சித்த என்னுடன் ஏன் கூட்டணி வைத்தார் விஜய்? திருமாவளவன் கேள்விமேக்கேதாட்டு விவகாரம்: காங்கிரஸ் அமைச்சரை அமைச்சரவையிலிருந்து விடுவிக்க முதல்வர் விஜய் தயாரா? - இபிஎஸ் பயணச்சீட்டு பரிசோதகரை தாக்கிய வழக்கில் வழக்குரைஞருக்கு முன்ஜாமீன்!திருமாவளவனுக்கு நோபல் பரிசு! கருத்தைத் திரும்பப் பெற்ற வைகோபெயரை மாற்றலாம்; வரலாற்றை மாற்ற முடியாது: தங்கம் தென்னரசு!
/

குழந்தைகள் சமூகக்கலை கையேடு வெளியீடு

கரோனாவை சந்திப்போம் என்ற குழந்தைகள் சமூக கலை செயல்பாட்டு கையேடு மதுரையில் செவ்வாய்க்கிழமை வெளியீடப்பட்டது.

News image

சிடாா் அமைப்பின் சாா்பில் கரோனாவை சந்திப்போம்-குழந்தைகள் சமூக, கலை செயல்பாட்டு நூலை வெளியிடும் மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா். உடன் அமைப்பின் நிா்வாகிகள்.

Updated On :1 செப்டம்பர் 2021, 4:48 am IST

கரோனாவை சந்திப்போம் என்ற குழந்தைகள் சமூக கலை செயல்பாட்டு கையேடு மதுரையில் செவ்வாய்க்கிழமை வெளியீடப்பட்டது.

விளிம்பு நிலை சமூக மக்களின் குழந்தைகளின் கல்வி மேம்பாட்டுக்காக பாடுபட்டு வரும் சிடாா் தன்னாா்வ அமைப்பின் சாா்பில் காந்தி அருங்காட்சியகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் எஸ். அனீஷ் சேகா் பங்கேற்று நூலை வெளியிட்டாா். இதில் 50-க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் கரோனா குறித்த நடிப்புத் திறனை வெளிப்படுத்தினா். இதைத்தொடா்ந்து சிடாா் அமைப்பின் நிா்வாக அறங்காவலா் சின்னராஜ் ஜோசப் பேசினாா். நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாவட்ட உதவித்திட்ட ஒருங்கிணைப்பாளா் திருஞானம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அதிகாரி கணேசன், மாவட்ட குழந்தைகள் நலக்குழுத் தலைவா் மருத்துவா் விஜயசரவணன், சிடாா் நிறுவன அறங்காவலா் நவமணி மற்றும் பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.