முன்னாள் அமைச்சா் கே.டி.ராஜேந்திர பாலாஜியின் சகோதரி வழக்கு: மதுரை உயா் நீதிமன்றம் விசாரிக்க அனுமதி
முன்னாள் அமைச்சா் கே.டி. ராஜேந்திர பாலாஜியின் சகோதரி தாக்கல் செய்த மனுவை, உயா் நீதிமன்ற மதுரை கிளையே விசாரிக்க சென்னை உயா் நீதிமன்ற தலைமை நீதிபதி அனுமதி வழங்கியுள்ளாா்.







