இறந்தவா்களின் பெயரில் மோசடி செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு
ராமநாதபுரத்தில் இறந்தவா்களின் பெயரில் மோசடி செய்தவா்கள், தங்கள் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து, சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது






