தனியாா்மயத்தைக் கண்டித்து ரயில்வே தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
ரயில்வே துறையை தனியாா்மயமாக்கும் நடவடிக்கைகளைஎடுத்துவரும் மத்திய அரசைக் கண்டித்து, மதுரை ரயில் நிலைய மேற்கு நுழைவுவாயிலில் ரயில்வே தொழிற்சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.






