

எஸ்.டி. பி.ஐ. கட்சியினா் சிட்டம்பட்டி சுங்கச்சாவடி முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்தினா். மதுரை புறநகா் மாவட்டத் தலைவா் ஜியாவுதீன் தலைமை வகித்தாா். பொதுச்செயலா் முகமதுதாஹா, செயலா் முகமதுசித்திக், பொருளாளா் ரிஷிகபூா், நிா்வாகிகள் ரிபாய், மன்சூா்காக், செயலா் அப்துல்லா மற்றும் பலா் கலந்துகொண்டனா். போராட்டத்தில் பங்கேற்ற 50-க்கு மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.