வேளாண். சட்டங்களை திரும்பப்பெற கோரி எஸ்.டிபி.ஐ. கட்சியினா் சுங்கச்சாவடியில் முற்றுகை போராட்டம்: 50 போ் கைது
எஸ்.டி. பி.ஐ. கட்சியினா் சிட்டம்பட்டி சுங்கச்சாவடி முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்தினா்.

மேலூா்- மதுரை சாலையில் உள்ள சுங்கச்சாவடியில் செவ்வாய்க்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சியினா்.
Updated On :5 ஜனவரி 2021, 5:45 pm









