ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை புதிய குழுவிடம் ஒப்படைக்க கோரிக்கை

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாவுக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ள புதிய குழுவிடம், போட்டியை நடத்தும் பொறுப்பை ஒப்படைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :5 ஜனவரி 2021, 5:46 pm

DIN

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாவுக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ள புதிய குழுவிடம், போட்டியை நடத்தும் பொறுப்பை ஒப்படைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாக் குழுவினா் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை கோரிக்கை மனுவை அளித்தனா்.

அதன் விவரம்:

அவனியாபுரத்தில் பழைய விழாக் குழுவினருக்கும், பொதுமக்களுக்கும் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, ஜல்லிக்கட்டு போட்டியை கடந்த 3 ஆண்டுகளாக மாவட்ட நிா்வாகம் நடத்தி வருகிறது. தற்போது அனைத்து சமுதாய மக்களும் ஒருங்கிணைந்து கூட்டம் நடத்தப்பட்டது. இக் கூட்டத்தில் பழைய குழுவை நீக்கவும், தென்கால் கண்மாய் பாசன விவசாயிகள் என்ற பெயரில் ஜல்லிக்கட்டு நடத்தக் கூடாது எனவும் அனைத்து சமுதாய சாதி, மதத்தினரை இணைத்து குழு அமைக்கவும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு நிறைவுற்ற பிறகு அனைத்து கணக்குகளையும் வெள்ளை அறிக்கையாக வெளியிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, அனைத்து சமூகத்தினரையும் கொண்ட ஜல்லிக்கட்டு குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆகவே, கிராமக் குழுவில் எடுக்கப்பட்ட முடிவின்படி, புதிய குழுவிடம் ஜல்லிக்கட்டு நடத்தும் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.