மன்னாா் வளைகுடாவில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றக் கோரியவழக்கு: பதிலளிக்க உத்தரவு
மன்னாா் வளைகுடாவில் குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றக் கோரிய வழக்கில், மத்திய-மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.









