பொதுத் துறை வங்கி தனியாா்மயம்: ஊழியா் சங்கக் கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்
பொதுத் துறை வங்கி தனியாா்மயத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து, மதுரையில் வங்கி ஊழியா் மற்றும் அலுவலா் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடத்தப்பட்டது.








