தேனியில் ஏழை மக்களுக்கு நிலம் வழங்கப்பட்டதில் முறைகேடு: அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
தேனியில் நிலமற்ற ஏழை மக்களுக்கு நிலம் வழங்கப்பட்டதில் நடந்த முறைகேடு குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய, மாவட்ட வருவாய் அலுவலருக்கு சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.







